நம்பினால் நம்புங்கள் – 20- அதிசய சுவடிக் குறிப்புகள்

 

அதிசய ஓலைச்சுவடிக் குறிப்புகள்

 

அன்பர்களே…

இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் இங்கே எழுதக் காரணம் மூட நம்பிக்கைய வளர்க்க இல்லீங்கோ. இப்படியெல்லாம் நம்ம முன்னோர்கள் யோசிச்சிருக்காங்க, செயல்படுத்தியிருக்காங்கன்னு காட்டத்தானே தவிர வேற நோக்கம் இல்லீங்கோ…

 

வசியம் செய்ய…

வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி —-, —- என 108 தரம் ஜெபித்து, அவர் முகத்தின் முன் கைச் சொடக்கிட அவர் வசியமாய் சொன்ன சொல் கேட்பார்.

 

நாய் வாய் கட்ட மந்திரம்

குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி, —-,—-,—-,—- கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால்நாய் குரைக்க இயலாது. குரைக்க முயன்றாலும் சப்தம் செய்யாது. இரையும் எடுக்காது. ஆனாலும் இதனை ஆபத்துக் காலத்திலே அல்லாமல் அகாலமாய் உபயோகம் செய்பவன் நபும்சகனாய் வாரிசற்று வீழ்வான். அவன் குலம் பாழாகும்.

 

மிருகங்கள் வசியம்

ஆ, ஔ என்கிட நாய் உறுமும். எ, யா என்கிட விலகும். ஐயா என அழைக்கக் கூத்தாடும்.

 

பிறர் மனதை அறிய

குப்பைமேனி வேர், வெள்ளெருக்கு வேர், வரட்டைச் செடி வேர் இவற்றை எரித்து, புனுகு, கோரோசனை, —-,—-,—- மற்றும் —- கலந்து, ஒரு மெழுகு போல் அரைத்து, அதனைத் திலமாக்கி இட்டுக் கொள்ளப் பிறர் மனதில் இருப்பதை, அவர்கள் நிழல் விழும் வட்டத்தில் வரும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

 

இதெல்லாம் ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்குதுங்க. ஆனா அதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நமக்கு ஆகப் போறது ஒண்ணுமில்லீங்க. அதுனால் இத்தோட நிப்பாட்டிக்குவோம்.

 

 

 

***********

 

472 thoughts on “நம்பினால் நம்புங்கள் – 20- அதிசய சுவடிக் குறிப்புகள்

  1. Sir Enakku velai poi oru varudam agirathu, enakku vera velai kidaika mattengudu, pazhia office la kettalum ippothaiku velai kali illanu solranga, avanga nenacha enakku vela kodukalam ana avanga help panna mattengranga. Please ithuku ethavathu mantram or vazhi irunthal sollunga.

          1. vasiyam enbathu ennaporutha varai vali mathirai pola valiyai undaakum kayathai aatruvathu illai. valiyai unaramal, unaramudiyamal seiyum avvaluthan. aanal kadavul ninathai mudiyathathu ondrum illai. kadavul kaaladiyai patrinal nadakkathathu ethuvum illai. aanalum ungalukaga ondru solgiren. SRI SEETHA RAMA STOTHITAM endru oru slogam ullathu. intha slogathai dinamum solli vantha palan kidaikkum.

            NOTE: ITHU YAARAYUM VASIYAPADUTHA ALLA. KANAVAN MANAIVI OTRUMAIKAAGA MATTUM. DHAARMEEGA SINTHANAYODUM, BAKTHIYODUM SOLLA MATTUME.

        1. Sir na oruvarai 6yrsa lve pannune avarum ennudan nalla pazhakinar avarum tha en ulagathula endru irunthean bt avar ennai cheat pannitar veru oru pen parthutanga next mnth engagement bt avar enaku venum na enna seiya vendum ennal avarai maraka mudila plz kindly rply zoon

      1. Aya naan malaysiayavula iruken. Nanga yarukum pavem senjathula. Annal en annan manaivi enagal kodumbathuku seivanai Senji podurange. Yevalavo Peru partom but payan illai. Manasuku romba vetanaiya irukungaya. Taiyavu seithu nala palan solunge. Nala manthiram solunge Ya.

      2. sir,
        naan oru company la 8 yrs ork pannen salary pathalanu katen ,athuku mela onnum panna mudiyathunu sollitanga athanala naan anga velaiku poogala ,ippa veetla than eruken ,veera velai thedren ,velai kedaika entha koviluku pooga vendum ,enaku vazhi kaatunga pls

        1. கால பைரவரை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். செவ்வாய்க்கிழமை மதியம் உபவாசம் இருந்து முருகனை வழிபடுங்கள். எந்த வேலை கிடைத்தாலும் (தன்மானத்துக்கு இழுக்கு நேராத வேலையாக இருப்பின்) ஏற்றுச் செய்யுங்கள். நல்லதே நடக்கும் விரைவில். ஓம்.

      1. sir.en daughter & son fancy dress compition particpation pandraga.en ponu lkg padikera.bharathmatha act pandra,son nethaji subash chandra boss act pandra.avanum lkg padikeran.avaga sollra mathiri 3 line pesa thanga sir.indepence day celebration sir

        1. ஐயா…

          நான் ”உண்மையை தேடி”த் திரிந்து அலைந்து அறிந்தவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.அதிலும் எங்கே, எதை. எப்படிச் சொல்ல வேண்டும் என்ற உரிமை எனக்குண்டு. இது என் வலைப்பூ.

          மற்றபடி இதில் நல்லது, கெட்டது எங்கே வந்தது?

          உங்களுக்குத் தேவை என்றால் நீங்களும் தேடித் திரிந்து அலைந்து “உண்மையை”க் கண்டு கொள்ளலாமே! யார் வேண்டாமென்றது?
          நீங்கள் எல்லாவற்றையும் கண்டறிந்து தாராளமாக “முழுசாக நல்லது” பண்ண வாழ்த்துக்கள்.

      2. Sir, nan oru ponna love pandran avanga nane shamli , nan en love solliten but antha ponnuku mora pasanka irukannu nu soldra.ok enna nee love pantriya illaya nu ketta athuku nan unaku kidaikamattan nu soldranga.
        Phone la mattum love pandra Mathiri pesaranga . Sari nan vanthu unga appa Anna kitta vanthu ponnu kekiran nu sonnathuku sari thairiyam iruntha vanthu kelu nu soldranga.ippo phone panni 2 week akuthu.enaku tension na iruku work la concentrate panna mutila sir .ava enaku kidaika enna pannanum ava enna love pandra la illaya nu therinum

  2. sir enakku thirumanam mudinthu 2 varudangal aaguthu. en kanavarukku aarambathilirunthu yam ennidam nantraka nadanthu kollamaattar.avarathu amma mattume mukkiyam avar pechai mattume ketpar.eanathu thai vettaridam sariyaka nadanthu kolla mattar.enathu karpa kalathil kooda anusaraiyaka nadakka villai.pls sir ennidam kanavar anbaka erukka valli sollunga

  3. sir nanum oru ponnum 1 month than love panom. but 100 year life journey pana feeling. enga lovela oruthan cross anan. ipa ava enkuda pesuathula. avala maraka mudila. sister marriage irukathala suicide panama irukan. ilana epayo suicide panirpan. because avalukum enakum nala mutual understanding. ava enkuda munadi matiri pesanum. pls help me sir. i am eagerly waiting for your soonest reply. pls do something for me. with out that girl i cant live in this world. it is true.

  4. தினமும் குளித்து முடித்து சுத்தபத்தமாக, நம்பிக்கையோடு சொல்ல வேண்டிய மந்திரம் இது. கவனம்! கவனம்!

    ஓம் ஹ்ரீம் காச்யப மஹரிஷி புத்ரி
    ஆஸ்திக மாதா
    ஜரத்காரூர் ப்ரியா சைவீ நாகபகீனி
    மனஸா தேவி மம ஸ்ர்வ விஷம் நாசய நாசய ஹூம் பட்!

      1. sir.en ammavuku vamit vanthu hospital pona pothu avaga kudutha maruthula vamit sarea aidhuchu.but aripu vathuduchu.avalovo doctors pathachu sareagala.neega than oru nalla vaithiyam sollanum.eni kadavul than athi saripannanum.sekrama sariaga oru vazhi solluga

        1. ”மந்திரமாவது நீறு” என்ற பதிகத்தை பக்தியோடு சொல்லி விபூதி மந்திரித்து அரிப்பு உள்ள இடத்தில் தடவுங்கள். அது போல “ஏறிய விஷயங்கள் எளிதுடன் இறங்க” என்று வரும் கந்தர் சஷ்டி கவசத்தையும் பாராயணம் செய்து, விபூதி மந்திரித்து தடவுங்கள். உள்ளே நீரில் கலந்து அருந்துங்கள். நல்ல ஹோமியோ/சித்த மருத்துவரை நாடுங்கள்.

      2. vanakam en magal love prob clear agi 10 month aguthu but ava enaku kalyanam venam ipadiya irukiren solra 26 age agudhu daily ratha kanneer vadikiren aval manasu maari kalyanam pannikiren sollanum enna panna theriyamal confuse agi iruken antha payana aval veruthu unmai nu nambi yemathitan first sonna maranthuta

    1. sir.தினமும் குளித்து முடித்து சுத்தபத்தமாக, நம்பிக்கையோடு சொல்ல வேண்டிய மந்திரம் இது. கவனம்! கவனம்!

      ஓம் ஹ்ரீம் காச்யப மஹரிஷி புத்ரி
      ஆஸ்திக மாதா
      ஜரத்காரூர் ப்ரியா சைவீ நாகபகீனி
      மனஸா தேவி மம ஸ்ர்வ விஷம் நாசய நாசய ஹூம் பட்!sir pls ehai aruku anupenega.enka.ethu ennoda mail idku vantheruku

      1. நான் அனுப்பவில்லையே! வேறு யாராவது அனுப்பியிருக்கக் கூடும். அது பற்றி நானேதும் அறியேன். ஆனால் இந்த மந்திரம் உடலில் உள்ள அனைத்து விஷங்களையும், பின்னி சூனிய பாதிப்புகளையும், தோஷங்களையும் போக்க வல்ல சக்தி வாய்ந்த மந்திரம்.

          1. கடவுளைச் சரணடைவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. லலிதாம்பிகையை மனப்பூர்வமாக வழிபடுங்கள். லலிதா சகஸ்ரநாமம் அல்லது அபிராமி அந்தாதியை பக்தியோடு படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்.

  5. sir ennoda luver enna vittu poi one year aachu.innum varala.ava thirumba enkita varathuku eathavathu mantram iruntha solunga sir.ennala avala marakka mudiyala.avanga amma engaluku disturb ah irukanga.avala enkuda seara vidama eatho pannirupanganu na ninaikira.eanaku ena panrathunu therila.any help from u sir……..

      1. sir.naan love marriage panekettan.athanala enga relation elarum enketta pasamategraga.ennoda brother kuda engeta pasala.pls elarum enketa pasanum.enketa anba eruganum.ena verupavargal elam enai veruba vendum.pls help panuga sir

        1. அனுதினமும் இறைவனைத் தொழுது நம்பிக்கையோடு மனப்பூர்வமாக ”அபிராமி பதிகம்” (கலையாத கல்வியும்…என்று தொடங்கும் பாடல்) படித்து வாருங்கள். நாளடைவில் நல்ல பலன் ஏற்படும்.

              1. sir.enaku uthavi pannuga pls.en amma en kuda erukaga.en annan engal kuda pesuvathe eilla .enga per sonna kuda kova paduvan.avan enga kuda sera vedum.pasama eruka vendum.en ammavai nalla padi parthuka vendum.avanai engal kuda pasavaga pls.en amma avan ekathile erugaka.

  6. Sir, ennaku marriage aki 6month than akuthu ennaiya oru nal kuda my husband kuda santhosama eruka vidala sir en mamiyar and kolunthan.en mamiyar en panattukkagam en jewelkkagayum en kanavarukku idam marundu vangi unavil kalandu irukkirargal , en kanavar ennidam veruppagathan pesuvaar ,avaroda amma ,brother pechu dan nambuvaar , nan enna sonnalum ketkamattar, adanal than en kanavar avadu en pakkam irrukka vendum endru viruppapadugiren.
    ennakum marundu yappadiyavathu kooduthu avanga pakam elluthu my jewels,panam yallam pudunkidu kadasiel ennaiya close pannura planla erukuranga avanga ammavum, kolunthanum.. ethu ellam ennaku jathagam and kuri parthathula solluranga. yarukida poonalum yallarum same pathil solluranga sir. unga ayisa kuraiga valli pannuranga avanganu. athumattum illama my appakum aaval, suniyam ra pannuranga. avanga nalla eruka kudathunu. appathan fulla amounta adiga mudiyumnu… eppadiyuma oru amma erupanga thaan paertra maganuku eppadi ra pannuvangala.. entha pavam avangala chumma viduma. marundu eduppadu eppadi ,kattu udippathu eppadi,eppadiyavadu en kanavar en pakkam irukka vendum.my place virudhunagar side sir. yantha templeku poogalam? please unga ponna ninachi oru valli kaminga.

        1. sir.enaku uthavi pannuga pls.en amma en kuda erukaga.en annan engal kuda pesuvathe eilla .enga per sonna kuda kova paduvan.avan enga kuda sera vedum.pasama eruka vendum.en ammavai nalla padi parthuka vendum.avanai engal kuda pasavaga pls.en amma avan ekathile erugaka.

      1. Hi Sir, i am loving one person. Seems he like me. but some reason he is saying he cant marry me. Can i tell this (nashi mashi mashi nashi )manthiram by seeing his photo. Because he is in abroad. can you please help me. Thanks

    1. guys all listen if belive in god its a temple simply in erode district from erode bustand u hav to get 43 number bus or any private bus which goes on d way kodumudi karur ask them they ll stop in karungkaradu stopping its a village in that temple vaaku will start at aftnun 1ck
      temple name : samaya puram mari amman temple
      stopping :karungkaradu
      ur kuladeivam will say solution for ur probs in that temple before coming there darshan ur kuladeivam they go to that temple ur probs ll get solved hope so good luck beliv in ur kuladeivam he ll be guiding n to be with u always

      thanks

      1. SIR .ENKUM HELP PANUGA SIR.sir.enaku uthavi pannuga pls.en amma en kuda erukaga.en annan engal kuda pesuvathe eilla .enga per sonna kuda kova paduvan.avan enga kuda sera vedum.pasama eruka vendum.en ammavai nalla padi parthuka vendum.avanai engal kuda pasavaga pls.en amma avan ekathile erugaka.

    1. sir.enaku uthavi pannuga pls.en amma en kuda erukaga.en annan engal kuda pesuvathe eilla .enga per sonna kuda kova paduvan.avan enga kuda sera vedum.pasama eruka vendum.en ammavai nalla padi parthuka vendum.avanai engal kuda pasavaga pls.en amma avan ekathile erugaka.

  7. sundarakandam in tamil
    i have seen sundarakandam in 5 minutes in a tamil website
    just i copy and paste here please read it
    வாழ்வில் நலம் தரும் சுந்தர காண்டம்
    சூரியன், இந்திரன், தன் தந்தையான வாயு, பிரம்மன் முதலிய எல்லா தெய்வங்களையும் அனுமன் போற்றி மிக்க வேகத்தில் வான் வழியேத் தாவிப் பாய்ந்தான். இடையே இரு இடையூறுகள் தோன்றின. சுரசை என்பவள் தேவர்களது ஏவலால் அனுமனது திறனை சோதிக்க வேண்டி நடுவே வந்து வழிமறித்தாள். அவளை அனுமன் தந்திரத்தால் வென்றான். நிழலைப் பற்றி இழுக்கும் சிம்மிகை என்னும் அரக்கி அனுமனை விழுங்கிவிட வாயைப் பிளந்துகொண்டு தடுத்தாள். அனுமன் அவள் வாயினுள் புகுந்து பேருருவம் எடுத்து வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியேறினான். இரண்டு செயல்களையும் கண்டு தேவர்கள் மகிழ்ந்து அனுமன் திறனை மெச்சி வாழ்த்தினர்.
    அவ்வாறு நூறு யோசனை தூரம் கொண்ட கடலைத் தாண்டி அனுமன் இலங்கையின் கரையில் குதித்தான். அங்கே தங்கத்தாலான நகரமாய் விளங்கிய இலங்கையைக் கண்டு வியந்தான். அதனுள் செல்ல இருட்டு வரட்டும் என்று காத்திருந்தான்.
    இரவுப் பொழுது வந்ததும் சந்திரன் நிலவொளியை வீசத் தொடங்கினான். அந்த நேரத்தில் இலங்கைக் கோட்டை வாயிலின் வழியே உள்ளே அனுமன் நுழைய முற்பட்டான். அப்போது வாயிலைக் காத்து நின்ற இலங்கினி என்பவள் அவனைத் தடுத்துப் போரிட வந்தாள். உடனே அவளை இடது கையால் அடித்து வீழ்த்தி உள்ளே புகுந்தான். தன் வடிவத்தை மாற்றி ஒரு பூனை உருவத்தோடு நகரெங்கும் புகுந்து சீதையைத் தேடினான். அமைச்சர், சேனைத் தலைவர் போன்றவர் வாழுமிடங்களிலெல்லாம் புகுந்து தேடி இராவணன் துயிலுமிடத்தையும் வந்தடைந்தான்.
    மிக்க அழகான ஒரு மண்டபத்தின் நடுவே அமைந்திருந்த புஷ்பக விமானத்தில் அழகே உருவாய், வீரமே வடிவாய் இராவணன் பல அழகிய மங்கையர் நடுவே துயின்று கொண்டிருந்தான். அவனருகே துயின்று கொண்டிருந்தாள் பட்டத்தரசியாள் மண்டோதரி என்ற அவன் மனைவி. அவளைக் கண்டு சீதை என்று மயங்கினான். பின்பு பல காரணங்களால் அவள் சீதையல்லள் என்று தீர்மானித்துத் தேறி அங்கிருந்து வெளியேறிப் பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டான்.
    இன்னும் தேடாத இடமாக அசோக மரங்கள் நிறைந்த ஒரு சோலை மாத்திரமிருப்பதைக் கண்டு அதனை நாடிச் சென்றான். மரங்கள் மீது தாவித் தாவித் தேடிக்கொண்டே வரும்போது ஒரு மரத்தினடியில் ஒரு பெண்ணைச் சுற்றி பல அரக்கியர் இருப்பதைக் கண்டான். துயரமே வடிவாய் அவள் இருக்கும் நிலையையும், அழகின் உருவாய் ஒளி வீசுவதையும் கண்டு அவளே சீதை என்று தீர்மானித்து மகிழ்ந்தான். நெடிய பெருமூச்சின் ஊடே அவள் வாயிலிருந்து வந்த இராமனின் திருப்பெயர்கள் அனுமனுக்கு அவளே சீதை என்பதை உறுதிப்படுத்தின. எப்படி அவளை நெருங்கிப் பேசுவது என்பது பற்றிச் சிந்துக்கும்போது அங்குத் திடீரென்று ஓர் ஆரவாரம் தோன்றியது.
    பொழுது விடியச் சிறிது நேரமிருக்கும் சமயமது. திடீரென்று இராவணன் தூக்கத்திலிருந்து எழுந்து சீதையைக் காண வருவதாகத் தெரிந்தது. அதனாலேயே அந்த ஆரவாரம் எழுந்தது. அது கண்ட அனுமன் ஒடுங்கி மரத்தின் கிளைகளினூடே மறைந்து கொண்டு நடப்பதைக் கவனித்தான்.
    வந்த இராவணன் சீதையிடம் தன் வீரத்தைப் பற்றிச் சொல்லி, இராமனை மறந்து தன்னோடு வாழும்படி பலவாறு வேண்டிக் கொண்டான். இராமன் வந்து அவளை மீட்டுச் செல்வது முடியாத செயல் என்று உறுதியாகச் சொன்னான்.
    அதுகேட்ட சீதை கண்ணீர் பெருக அவனை நோக்கி, “பிறர் மனைவியை அடைய ஆசைப்படுவதால் அழிவே நேரும். அதனை எடுத்துச் சொல்ல உனக்கு நல்ல அறிஞர் இல்லையா? நீ தீய நெறியில் செல்வதால் தீங்கு உன்னைச் சேர்ந்த எல்லோரையும் சூழ்ந்து கொள்ளுமே! ஜனத்தானத்தில் இருந்த உன் இனத்தவர் அழிந்த செய்தியே இராமனது வீரத்தையும், பெருமையையும், எடுத்துக் காட்டுமே! இனியேனும் நல்லறிவு பெறுவாயாக! என்னை இராமனிடம் கொண்டு விட்டு அவனைச் சரணடைந்தால் இன்னமும் நீ உய்ய வழி உண்டு” என்று கூறினாள்.
    அதுகேட்ட இராவணன் மேற்கொண்டு “இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கொல்லப்படுவாய்” என்று சொல்லிவிட்டுப் படபடப்போடு திரும்பிப் போய்விட்டான்.
    அந்நிலையில் சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கியர் நயந்தும், பயமுறுத்தியும் அவளை இராவணன் சொற்படி நடக்கும்படி தூண்டினர். இதனால் மனம் வெதும்பிய சீதை செய்வதறியாமல் கண்ணீர் பெருக்கிச் சோர்ந்திருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின் அரக்கியர் துயிலத் தொடங்கினார்.
    அப்போது சீதை இனி உயிர்வாழ்ந்து பயனில்லை, இராமன் வரமாட்டான். தற்கொலை செய்து கொண்டேனும் உயிரைப் போக்கிக்கொள்வதே மேல், என்று கருதினாள். அதற்காகத் தன் கூந்தலால் கழுத்தைச் சுற்றிக்கொள்ள முற்பட்டாள். அப்போது அவளுடலில் நல்ல நிமித்தங்கள் தோன்றின. இடது கண்ணும், தோளும் துடித்தன. அது கண்ட சீதை திகைத்து நின்றாள். “இடப்புறம் துடிப்பது நல்லதல்லவா” இங்கே தனக்கு என்ன நன்மை தர இயலும் என்று சிந்தித்தாள்.
    இந்நிலையில் மேலே மறைந்திருந்த அனுமன் இராமன் புகழை மெல்லக் கூறத் தொடங்கினான். அந்த ஒலி சீதையின் காதில் அமுதம் பெய்தாற் போல் இருந்தது. எங்கிருந்து அந்தக் குரல் வருகின்றதென்று அறிய நாற்புறமும் பார்வையைச் செலுத்தினாள்.
    சீதையைப் பிரிந்த பின் இராமன் அவளைத் தேடித் தவிப்பதையும், சுக்ரீவனோடு நட்புச் செய்து கொண்டிருப்பதையும், சீதையத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர்கள் சென்றிருப்பதையும், இவர்களுள் ஒருவனாகிய தான் அங்கே வந்து மரத்தில் அமர்ந்திருப்பதையும் கதையாக மெதுவாக அனுமன் சொன்னான். அந்தச் செய்தியைக் கேட்ட சீதை மகிழ்ச்சியும், வியப்பும் பொங்க மெல்ல மேலே நிமிர்ந்து பார்த்தாள். “சிம்சுபை” என்ற மரத்தினூடே ஒரு வானரம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அதனால் பயங்கொண்டு இராமன் பெயரைச் சொல்லி, தெய்வங்களே இந்த வானரம் சொன்னதெல்லாம் உண்மையாயிருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
    அப்போது அனுமன் மரத்திலிருந்து மெல்ல இறங்கி வந்து சீதையை வணங்கி இராமனைப் பற்றிய மேலும் சில செய்திகளைச் சொல்லி, தான் இராமனால் அனுப்பப்பட்ட தூதுவனே என்பதை உறுதிப்படுத்தினான். அது கேட்ட சீதை மகிழ்ச்சி நிரம்பி நிற்கும்போது, இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியைக் கொடுத்துச் சீதையை வியப்பில் ஆழ்த்தித் துயரத்திலிருந்து விடுவித்தான். அவளது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.
    இராமனது கணையாழியைக் கண்ட சீதை இராமனையே நேரிற் கண்டதாக எண்ணி மகிழ்ந்தாள். அனுமனைப் பலவாறு புகழ்ந்து போற்றினாள். பின்பு தன் துயர நிலையைப் பலவாறு அனுமனிடம் எடுத்துச் சொன்னாள். இராமனையும் அவன் சொற்களையும் அவமதித்ததாலேயே தனக்கு இந்தத் துன்பங்கள் நேரிட்டன என்று சொல்லி வருந்தினாள். அனுமன் பல ஆறுதலுரைகள் சொல்லிச் சீதையைத் தேற்றினான்.
    பின்னர் அனுமன் இராமனுக்குக் காட்ட அடையாளம் எதுவேனும் தந்து தன்னை அனுப்பும்படி வேண்டினான். உடனே சீதை தன் ஆடையின் ஒரு மூலையில் முடித்து வைத்திருந்த தலையுச்சியில் சூடும் ஆபரணமான சூடாமணியை எடுத்து அனுமன் கையில் கொடுத்து “என்னை இராமனோடு சேர்த்துவைத்து என் துயரைத்துடைக்கும் பொறுப்பினை உன்னிடமே ஒப்புவிக்கிறேன், உன்னை நம்பி இனி உயிர் வாழ்வேன். உன் பணி வெல்க” என்று வாழ்த்தினாள். வந்த காரியம் வெற்றியாக முடிந்தது பற்றி அனுமன் மகிழ்ந்தான்.
    போகும் முன் இலங்கையில் உள்ள அரக்கர் வலிமையைத் தான் அறியவும், தன் வலிமையை அவர்கள உணரவும் வேண்டும் என்று அனுமன் எண்ணி அதற்கேற்ற உபாயம் யாதென சிந்தித்தான். அசோகவனத்தை அழித்தால் தன் எண்ணம் நிறைவேறும் என்று தீர்மானித்து ஒரு கணத்தில் அன்னை சீதை அமர்ந்திருந்த மரத்தை மாத்திரம் விட்டு மற்றவற்றை முறித்துத் தள்ளினான். இந்த ஓசை கேட்ட அரக்கிகள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, அனுமனைக் கண்டு அஞ்சி ஓடி இராவணனிடம் முறையிட்டுக் கொண்டனர்.
    இதனைக்கேட்ட இராவணன் அனுமனைப் பிடித்துவர ஜம்புமாலி என்பவனை ஏவினான். பின்னர் ஐந்து சேனைத் தலைவர்களையும், அவர்களுக்கு பின் தன் அருமை மகனான அக்ஷயகுமாரனையும் அனுப்பினான். எல்லோரையும் ஒரு கணத்தில் அனுமன் அழித்து வெற்றி வீரனாய் நின்று, தான் இராம தூதுவனென்றும், சுக்ரீவனால் அனுப்பப்பட்டு வந்தவன் என்று கூறித் தோரணவாசலில் அமர்ந்து மேலும் பகைவர் வருகையை எதிர்நோக்கி இருந்தான்.
    கடைசியாக இராவணன், தன் வீரப்புதல்வனாகிய இந்திரசித்து என்பவனை அனுப்பினான். இந்திரசித்து வந்து அனுமனோடு போரிட்டான். அனுமன் எளிதில் கொல்ல முடியாத வலிமை படைத்தவனென்று உணர்ந்தான். உடனே பிரம்மாஸ்திரத்தை ஏவிக் கட்டினான்.
    பிரம்மாஸ்திரத்தையும் அனுமனால் அறுத்தெறிய முடியும். ஆனால் இராவணனைக் கண்டு பேசுவதற்கு அந்த அஸ்த்திரத்திற்குக் கட்டுப்பட்டவனைப் போல் நடிப்பதே நல்லது என்று கருதி அனுமன் செயலற்றவனைப்போல் நின்றான். உடனே அரக்கர்கள் பாய்ந்து வந்து அனுமனைப் பற்றி இழுத்துச் சென்று இராவணன் முன் நிறுத்தினர்.
    இராவணன் அனுமனோடு தான் நேரில் பேசுவது இழிவு என்று எண்ணி ஆசனம் அளிக்காமலேயே “இந்த வானரன் யாரென்பதைக் கேட்டறிக” என்று மந்திரி பிரகத்தன் என்பவனை ஏவினான். அனுமன் உடனே இராவணனை விளித்துப் பின்வருமாறு சொன்னான்.
    இராவண! தேவர்களும் போற்றும்படி பெருமையான வாழ்வு படைத்திருக்கிறாய். ஆனால், பிறர் மனைவியை அபகரித்தலாகிய தீய இழிந்த செயலைப் புரிந்து அந்த பெருவாழ்வை எல்லாம் இழக்கும் நிலையில் உள்ளாய்! நான் இராம தூதன்; சுக்ரீவனைச் சேர்ந்தவன்! இராமனும், சுக்ரீவனும் நண்பர்கள். வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு முடி சூட்டினான் இராமன். சீதையைத் தேடப் பல்லாயிர வானர வீரர்கள் நான்கு திசைகளிலும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவனே நான். ஜனத்தானத்தில் இருந்த உன் சகோதரர்களையும், வாலியையும் அழித்த இராமனுக்கு உன்னைக் கொல்வது அரிதான செயலன்று. ஆதலின் எண்ணிப்பார்! சீதையை இராமனிடம் கொண்டுவிட்டு அவனைச் சரணடைக. அவன் அருள்வான். இந்த இன்ப வாழ்வை இழக்காமல் இனிதே வாழ்க!
    இந்தச் சொற்கள் இராவணன் காதுகளில் நெருப்புக் குழம்பை ஊற்றினாற்போல் பாய்ந்தன. “கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே” என்பது பழமொழியல்லவா! உடனே சினம் பொங்கி, “இந்த வானரத்தை வாளால் வெட்டி எறிக” என்று கூறிச் சீறினான்.
    அப்போது அங்கிருந்த விபீடணன் “அண்ணா தூதுவர் தம்மை அனுப்பிய தலைவர் கூறியவற்றையே எடுத்துச் சொல்பவர். ஆதலின் அவரைக் கொல்வது ஆகாது. சினம் தணிக” என்று அறிவுரை கூறி அனுமனைக் கொல்வதைத் தடுத்தான். இராவணனும் அதை ஏற்றுக் கொண்டான். “வானரங்களுக்கு வாலே முக்கிய உறுப்பு: ஆதலின் அதனை நெருப்பிட்டுக் கொளுத்துக” என்றான்.
    உடனே அரக்கர்கள் பஞ்சு, துணி முதலியவற்றை அனுமன் வாலில் சுற்றிக் கட்டி எண்ணையை ஊற்றி நெருப்பிட்டனர். பறைகொட்டித் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.
    இதனைக் கண்ட அரக்கியர் ஓடி, அனுமன் வாலில் நெருப்பிட்டு அரக்கர்கள் இழுத்துச் செல்வதை அன்னை சீதையிடம் தெரிவித்தனர். உடனே அன்னை சீதை அக்னி தேவனிடம் அனுமன் வாலில் தன் வெப்பத்தைக் காட்டாதிருக்கும்படி வேண்டிக்கொண்டாள். அதனால் அனுமன் வாலில் குளிர்மை காட்டியே எரிந்தது. சூடே தெரியவில்லை.
    திடீரென்று அனுமன் தன்னைச் சூழ்ந்து வந்த அரக்கர்களையெல்லாம் அடித்து விரட்டி, நெருப்போடு பாய்ந்து வீதிகளிலுள்ள வீடுகளையெல்லாம் நெருப்பையிட்டான். தீ வைக்கப்பட்ட இடமெல்லாம் பற்றி எரியத் துடங்கியது. மாளிகைகள் மீது தாவிச் சென்று இலங்கை முழுவதும் பற்றியெறியச் செய்தான். தன் வாலில் மாத்திரம் தீ சூடு இல்லாமலிருப்பதை உணர்ந்தான். அது சீதை இராமன் ஆகியோர்களின் பெருமை என்று தீர்மானித்தான்.
    நெருப்பினால் துன்புற்ற அரக்கர்கள் எல்லோரும் அழுது புலம்பினர். “மும்மூர்த்திகளின் சினமே இப்படி நெருப்பாக பற்றி எரிகிறது” என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.
    இலங்கை முழுவதும் எரித்த அனுமன் கடற்கரையை அடைந்து தன் வாலிலிருந்த நெருப்பைக் கடல் நீரால் தோய்த்து அணைத்தான். பின்பு திரும்பி, எரியும் இலங்கையைக் கண்டான். அன்னை சீதையிருக்குமிடம் என்னவாயிற்றோ? என்று பதறி அசோகவனத்திற்குப் பாய்ந்து வந்தான். அன்னை சீதை எவ்விதத் தீங்குமின்றி அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.
    அன்னையின் அருகே சென்று மறுபடியும் விடை பெற்றுக் கொண்டு, மீண்டும் பாய்ந்து கடலைத் தாண்டி ஜாம்பவான், அங்கதன் முதலியவர்கள் இருக்கும் மகேந்திர மலையின் சாரலை வந்தடைந்தான். எல்லோரும் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அன்னை சீதை இலங்கையில் இருப்பதையும், தான் அவளைக் கண்டு பேசிய செய்திகளையும் சொல்லி எல்லோரையும் களிப்பில் ஆழ்த்தினான் அனுமன்.
    அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரத்தோடு கிட்கிந்தையை நோக்கிப் புறப்பட்டு அதன் எல்லையை அடைந்தனர். அங்கிருந்த மதுவனம் என்ற இடத்தில் புகுந்து தம் விருப்பம்போல் மதுவைப் பருகி மகிழ்ந்து ஆடினர். அந்த வனத்தின் காவலாளனான ததிமுகன் என்பவன் ஓடிப்போய் வானரர்களின் செயலைச் சுக்ரீவனிடம் தெரிவித்தான். அதுகேட்ட சுக்ரீவன் அவர்கள் அன்னை சீதையைக் கண்டு வந்தனர். அதனாலேயே இப்படிச் செய்தனர் என்று ஊகித்துணர்ந்து இராமனிடம் தெரிவித்தான்! “அனுமனும் அங்கதனும், ஜாம்பவானும் வெற்றி பெறாமல் திரும்பி வருவாரோ?” என்று புகழ்ந்தான்.
    இதற்குள் அனுமன் முதலியோர் அங்கு வந்து சேர்ந்தனர். அனுமன் இராமனிடம் தான் அன்னை சீதையைக் கண்ட வரலாற்றையும், அவன் கூறிய செய்திகளையும் அவளது நிலையையும் எடுத்துச் சொல்லி அன்னை கொடுத்த சூடாமணியையும் கொடுத்தான். ஒரு மாத காலத்திற்குள் தன்னை மீட்டுச் செல்லும்படி அன்னை கூறியதையும் தெரிவித்தான்.
    சூடாமணியைப் பெற்ற இராமன் அதனைக் கண்ணீரால் நனைத்தான். “இந்தச் சூடாமணி தான் சீதையைக் கைப்பிடித்த காலத்தில் திருமணப் பரிசாக அளிக்கப்பட்டது. எனவே அது என் தந்தை, மாமனார் முதலியவர்களை நினைவூட்டுகிறது” என்று சொல்லி பெருமூச்சுவிட்டான். நற்செய்தி கொணர்ந்த அனுமனைப் பலவாறு வாழ்த்தினான். அவன் சாதித்த செயலைப் போற்றிப் புகழ்ந்தான். அதற்கேற்ற பரிசு கொடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினான். உடனே அனுமனை மார்புறத் தழுவித் தன் அன்பின் மிகுதியையும் நன்றியறிதலையும் காட்டிப் புகழ்ந்து ஆறுதல் அடைந்தான்.
    சுந்தர காண்டம் முற்றும்.
    சுபம்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. என் கணவர் தினமும் பாராயணம் செய்வதை நான் நமது அறுசுவை மன்றத்தினர் அனைவரும் பயன்பெற எனது கணவர் உதவியோடு பதிவு செய்திருந்தேன்.
    தினமும், காலை வேளையிலே குளித்து விட்டும், மாலை வேளையிலே கை கால் கழுவிக் கொண்டும், இறைவனுக்கு தீபம் ஏற்றிவிட்டு, அந்த பரந்தாமனின் சேவகன் முன்பு (போட்டோ அல்லது விக்கிரகம்) மேற்கண்ட சுந்தர காண்டத்தை பாராயணம் செய்து வாருங்கள். தினமும் படிப்பது அனைத்து நற்செல்வங்களையும் அள்ளித்தரும். நீங்கள் எண்ணிய குறிப்பிட்ட காரியம் ஈடேற, குறைந்தது 48 நாட்கள் சிரத்தையோடு படித்து வாருங்கள்.
    தங்களால் முடிந்த அளவிற்கு “ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம் என்ற மந்திரத்தை ஜெபியுங்கள்.
    தெய்வத்திற்கு கற்கண்டு, உலர் திராட்சை, பேரிச்சம் பழம், வாழைப்பழம், சர்க்கரை கலந்த பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை நைவேத்தியம் செய்யுங்கள்.
    அந்த ஸ்ரீ ராம தூதன் உங்களுக்கு வாழ்வில் அனைத்து நலன்களையும் வழங்கிட நாங்களும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
    நாங்கள் வழங்கிய சுந்தர காண்டம் Raja & Raja Caterers, Coimbatore அவர்களின் திருமணப் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு பதிப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. திரு Raja & Raja Caterers, Coimbatore அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கின்றோம்.

    1. ஐயா நான் சாதாரண மனிதன். மந்திரவாதியோ, மாந்த்ரீகனோ அல்ல. கட்டுரைகள் எழுதும் சாதாரணன். எனக்கு விடை தெரியாது.

      1. Hi Sir . I want to tell u something that’s running on my mind . Pls dont hesitate sir.
        Sir, Naan kanyakumari district la oru college la B.E 1st year Padikurane . Naan 10 th padikum pothu en ammavuku govt tchr vela kidachu avanga velioor ponanga . Appathula irunthu en appavoda appavum ammavum enna romba kodumai paduthunaanga . Antha kodumai thaanga mudiyaama naan nirambu talarchi vanth hospital la admit um aanane . Athukappuram , School la pasanga torture. Intha problems ellam searnthu en padipae pochu sir . Enaku oru vishayathai maraka ninachalum maraka mudiyavillai . Friends nu pazhaguravanga ellarum ithu varaikum en kaala vaarivuttavanga than . Sathiyama enaku friends kidayathu . Enaku life ae veruthu pochu . Intha kavailagal thinamum enna torture pannuthu . Intha kavalai ellam maranthu naan nalla padiya padikanum .manakavalai marakka ethavathu manthiram irukka . Ungalai kadavula ninachu oru margam kidaikuma nu kekurane sir . Thinamum prachanai sir . Neathu en bus la ragging . Munthanal en bag thooki road la veesunaanga . Book a thooki kizhichu erinjaanga . Enaku enna seiya nu teriyala sur . Mela sonna ragging ellam pannunathu ennoda best friend aaga irunthavanum avonada friendsum + Seniors . Avangala ethuvum seiya manasu kekala . Neenga enakku etavathu oru maargam sollunga . Pazhaya vizhayangalai ennala marakka mudiyala . Pls help me  sir…….

    1. அம்மா…

      என்னிடம் பேசுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நான் ஒரு சாதாரணன். நீங்கள் இதே இணைய உலகில் இருக்கும் ஆர்.பி. ஹரி, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன், யோகி ராமானந்த குருஜி ஆகியோரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். கூகிளில் தேடுங்கள். அவர்களது தொடர்பு முகவரி கிடைக்கும். நன்றி.

    1. எனக்குத் தெரியாது சார். எனக்கு இவற்றில் எல்லாம் ஆர்வம் இல்லை; முதலில் நம்மை நாமே முழுமையாக அறிந்து கொள்வதில்லை. பிறகல்லவா, பிறரைப் பற்றி அறிய முயல வேண்டும்?

      நன்றி

  8. sir, en mamiyar panattukkaga en kanavarukku (muslim boy) idam marundu vangi unavil kalandu irukkirargal , avanga pakkam kattu katti irukkirargal , en kanavar ennidam veruppagathan pesuvaar ,avaroda ,appa amma ,thangaigal pechudan nambuvaar ,ennai rattham vara allavukku adippar, nan enna sonnalum ketkamattar, 10 varudam thiruthi paarthen ketkala,deivangalai vendi paarthen nadakkala ennala mudiyala .Ennoda amma irandu 2 varudam agiradu, ennakku udavi seiya yarum illai, ,adanal than en kanavar avadu en pakkam irrukka vendum endru viruppapadugiren .marundu eduppadu eppadi ,kattu udippathu eppadi, vasiyam enndral sari,eppadiyavadu en kanavar en pakkam irukka vendum .

    1. அம்மா…

      இந்த மர்ம, மாந்தீரீக, கட்டு அவிழ்க்கும் விஷயங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் எல்லாவித மருந்துகளும், கட்டுக்களும் செயல் இழந்து போகும் இடம் ஒன்று உள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப் பாவா பள்ளிவாசல் என்ற இடம்தான் அது. அங்கே சென்று ஓரு சில நாட்கள் அல்லது ஓரிரவாவது தங்குங்கள். தங்கள் பிரச்னை நிச்சயம் தீரும். அங்கு தர்காவில் சமாதி ஆகி இருக்கும் சையது பாவா பக்ருதீன் அலி சாஹிப் மகத்தான சக்தி வாய்ந்தவர். தீராத வினைகளைத் தீர்ப்பவர். சென்று நலம் பெற்று வாருங்கள்.

      பாபா அருள்வார்.

  9. மற்றவர்கள் மனதை அறிய எம் முன்னோர் முறைகள் சொல்லியிருப்பதாக இதில் எழுதியுள்ளீர்கள் .நானும் உங்களை போன்று இது போன்ற ஆராய்ச்சிகளை செய்கிறேன் இவற்றை காலத்தால் அழியாது பாதுகாப்பது எங்கள் கடமை தங்களால் இயலுமெனின் எனக்கு இந்த முறைகள் பற்றிய விபரங்களை தந்து உதவ முடியுமா எனது மின்னஞ்சல் paramananthamkuruparan@gmail.com

    1. என்னிடம் தனியாகக் குறிப்புகள் ஏதுமில்லை. இருந்தவை எல்லாம் பராமரிப்பின்றி காலாவதி ஆகிவிட்டது. ஏதேனும் கைக்குக் கிடைத்தால் நிச்சயம் உங்களுடன் பகிர்கிறேன் ஐயா

      வருகைக்கு நன்றி. கருத்திற்கு வணக்கம்.

  10. nan orutanai love panran. avanum enna love panran. nanum avaum vera caste. so avan appa enga kalyanathuku othuka matrar. nanga avangaluku theriyama kalyanam pannikta sethuduvannu bayamuruturaru. athanala avan eppa ni venam enaku en appa tan mukkiyam. ni enna vittu ponu solran. ennala avana tavira vera yaraium kalyanam pannika mudiyadu. avan na solrda kekkanum. edukuku vasiya mandiram eruka. avan appa manasa mathanum. ennaku odi poi kalyanam pannika viruppam ella. atanala avanga rendu per manasaium mathanum. pls help me. nanga husband wife ah valdhutom. avan ada maradutu poran. avan ennumum ennu love panran. but marakiran. nanga kalyanam pannikta romba saondosa eruppom. pls help me. avanga manasa mathanum. vasiya manthiram sollunga.

  11. அன்புள்ள ரமணர் அப்பாவிற்க்கு….
    நான் ஈசனை விரும்பி வணங்குகிறேன். பிடித்தமானவரும் அவரே… நான் துளசி மணி மாலை அணியலாமா? எந்த நேரமும் ஓம் நமசிவாயா என்று சொல்லலாமா (உதாரணம்: எனக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போதும், கோவம் வரும் போதும், எனக்கு தெளிவான சிந்தனை வேண்டும் என்று நினைக்கும் போதும், மனக்கவலைகள் வரும்போதும்)???

    துளசி மாலை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை சொல்லுங்களேன்…

    1. அன்புள்ள லதா வினீத் குமார்,

      வணக்கம். நான், நீங்கள் ‘அப்பா’ என்று அழைக்குமளவுக்கு உயர்ந்த தகுதியோ, வயதோ கொண்டவனல்ல. என்றாலும் பாசமிகுதியால் அழைத்தமைக்கு மிக்க நன்றி.

      ஈசனை வணங்குவது மிகவும் நல்லது. அவன் அழிக்கும் கடவுள். நமது ஆணவ மலங்களை, மாயைகளை அழித்து அகக்கண் திறக்கக் கூடியவன். அவனை அனுதினமும் உள்ளன்போடு வணங்கி வரும் நீங்கள் மகத்தான புண்ணியம் செய்தவர் என்பதில் ஐயமில்லை.

      ’ஓம் நமசிவாய’ மந்திரத்தை எந்த நேரமும் சொல்லலாம். எப்போதும் சொல்லலாம். எல்லா வேலை(ளை)களிலும் சொல்லலாம். இறைவன் இல்லாத இடம் ஏது அம்மா?

      குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவன் மந்திரத்தைச் சொல்லி ஆன்ம உயர்வுற்ற பலர் இருக்கும் போது எல்லா நேரமும் சொல்வதென்றால் அதற்கு எவ்வளவு கொடுப்பினை இருக்க வேண்டும்?

      ”இல்லக விளக்கது இருள் கெடுப்பது
      சொல்லக விளக்கது சோதி யுள்ளது
      பல்லக விளக்கது பலருங் காண்பது
      நல்லக விளக்கது நமச்சி வாயவே.”

      என்று நாவுக்கரசப் பெருமான் பாடியிருக்கிறாரே!

      நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
      சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
      சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
      பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

      என்று சம்பந்தர் உறுதி கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்…

      துளசி மாலையை அணியலாம். இரவில் கழட்டி இறைவன் திருவுரு முன் வைத்து விடுங்கள். காலையில் குளித்ததும் மீண்டும் அணிந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

      ஓம் நமசிவாய!

      சிவாய நம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

      ஓம்

    1. சுந்தர காண்ட பாராயணம் ஒன்றே இதற்கு நல்ல பரிகாரம். தமிழில் கிடைக்கும் சுந்தர காண்ட நூலை வாங்கிப் பாராயணம் செய்யுங்கள்.

      ஆண்டாளின் ”நாச்சியார் திருமொழி”யை மனம் ஒருமித்து தினந்தோறும் வாசித்து வாருங்கள். விரைவில் நல்ல பலன் தெரியும்.

  12. I and my husband separated, got married on 1st dec12. From the beginning he is not much interested on me & also he is not trust on my character. Always we are fighting each other. But I am not that kind of girl. I love my husband lot. Because some time he speak very nicely & he said that he love me lot. Recently I came to know that my husband having all the bad habits, he is addicted to drugs. I was very much disappointed; I informed everything to my parents & my in laws. I informed my mother in law about these problems & I said we need to treat him, and then only we can change him. We need to take him to the hospital & treat him. But she is not taken this as serious. Another big shock last month he (my husband) misbehaved with our servants. My house owner informed everything to our parents, because they know everything about ours. Now Very big fight with both the families. Because my in laws are not believe anything about their son. So we separated. I want my husband, i don’t know how to save him… everybody ask me to divorce him, but i want live with him, I need to change his bad habits, please kindly help me Sir. Please..

    1. How can i help you in this matter, I have no idea. I pray to MOTHER for this problem will be solved soon.

      God and prayer is the only solution for this i think.

      don’t be sad. God is with you; Never forget.

      surrender more and more, completely. He will guide you.

  13. Sir,

    I and my wife are separated for past 15 months; she left to her mom’s house. I went along with my relatives and called her, but she dint come. So in anger I applied divorce (misguided by my lawyer). She in turn gave a false dowry complaint on me and my family. We dint ask for dowry. Now we are suffering a lot because of police and court. My parents taken care of my wife like their own daughter. I also loved her lot. But she wants to revenge on us. We lost all our money and respect. Don’t know why GOD keeping me still alive. My parents are suffering a lot. My sister is married and leaving with her husband and kid, but my wife gave complaint on her also. Now my wife agreed for mutual divorce against cash settlement. My wife is misguided by someone.
    Please guru ji is their any way or pooja or mantra to solve all this issues and get a peaceful life. Help us!!

  14. sir,
    i am my wife are separated for past 15 months, she left to her mother’s house. i went with my relative and called her back, but she dint come.so in anger i applied divorce(mis-guided by my lawyer). she gave a false dowry case on me and my falmily. we dint ask for dowry. now i and my family are suffering lot in police and court. my wife agreed for mutual divorce against cash settlement. i feel like commiting sucide. everyday my parents are suffering, my sister also facing problems. my parents treated my wife like their child. i loved her also. i been married for 3 years only(arrange marriage). no kids. my wife mis-guided by someone, she is a normal gal only. my wife’s family as no income, they purely depend on her earning and thats not a problem for me, let her give her salary to them . but she ran away without discussing with me. now i dnt know wat to do! how to save my family from this court cases. is their any pooja or way to get a peaceful life.. please help me guru ji ….

    1. 1) சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்யுங்கள். குறிப்பாக சுந்தர காண்டத்தின் அங்குலீயக பிரதானத்தை காலை, மாலை இரு வேளைகளில் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்தால் பலன் 100% நிச்சயம்.

      2) அபிராமி அந்தாதியின் கீழ்கண்ட துதியை மனமொப்பி பாராயணம் செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

      துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
      பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
      கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
      அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

      3) இது இணையத்தில் கிடைத்தது. இதையும் பாராயணம் செய்யலாம்.

      Click to access pirinthavar_ondru_sera.pdf

  15. பல ஜோதிடர்களும் மந்திரவாதிகளும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய், திருமண, குடும்ப பிரச்சினை, விசா பிரச்சினை, தனம் தரும் யந்திரம் (பணம்) மற்றும் வசியம் போன்றவற்றுக்காக யந்திரம், மந்திரம் செய்யப்பட்ட மணி, தாயத்து போன்றவற்றை வழங்குவதாக விளம்பரத்தில் பார்த்தேன். இவ்வாறு ஜோதிடரிடம் சொல்லி யந்திரம், மந்திர மணி போன்றவற்றை செய்து அணிவதால் அனைத்து பிரச்சினைகளும் தீருமா? அதேவேளை இவற்றை அணிவதால் பின்னர் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா?(அதாவது அணிபவர் உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பின்னரோ அவருக்கோ அல்லது அவரது பரம்பரைக்கோ அல்லது அவரது ஆத்மா சாந்திக்கோ) ஏன் இதை கேட்கிறேன் என்றால் செய்வினை சூனியம் செய்பவர்களுக்கு அவர்கள் செய்த செய்வினையே திருப்பி பாதிக்கும் என சிலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். செய்வினை சூனியம் கெட்ட நோக்கத்திற்காக செய்வதால் அதை என் மனம் நம்புகிறது. ஆனால் நட்காரியங்களுக்காக செய்யப்படும் (மற்றவர்களை வசீகரிப்பதற்காக, குடும்ப பிரச்சினை தீர, வீசா கிடைப்பதற்காக, தனம் அதிகரிக்க மற்றும் அதிஸ்டம் கிடைக்க) யந்திரம் மணி மந்திரங்களை அணிவதால் அணிபவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்று எனக்கு தெரியவில்லை. தயவு செய்து முழு விளக்கம் தருமாறு கேட்டு கொள்ளுகிறேன். (எனது வீசா பிரச்சினைக்காகவும் நோய்,வசியம் மற்றும் தனம், அதிஸ்டதுக்காகவும் யந்திரம், மந்திர மணி வாங்க தீர்மானித்துள்ளேன். எனவே இதன் நன்மை மற்றும் இதனால் எனக்கு ஏதேனும் தீமை ஏற்படுமா என்பதை தந்துதவுமாறு பணிவுடன் கேட்டு கொள்ளுகிறேன். மிக்க நன்றி

      1. மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு. உங்கள் விளக்கத்திற்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.. எனக்கு இப்போது முக்கிய பிரச்சினை வீசா. அதை இலகுவாக பெற ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கள். அடுத்தது அதிஸ்டம் கிடைக்க உங்களுக்கு தெரிந்த வழி ஏதும் உள்ளதா ? சிறந்த பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி

  16. சார் இன்னுமொரு பிரச்சனை. எனது அம்மா தீவிர பாத (கால்) எரிவினால் பல மாதங்களாக கஷ்டப்படுகிறார். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டு காரர் எதிரிகளாக இருக்கிறார்கள். எனது ஊரில் நாங்கள் பொதுக் கிணறே பாவித்து வருகிறோம். பக்கத்து வீட்டு காரருக்கும் பங்குண்டு. அம்மா கிணற்றுக்கு போகும் போது வெறும் காலுடன் தான் போகிறவா. எனவே பகையின் காரணமாக எதிரிகள் எதாவது செய்திருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது.எல்லாவித மருந்தும் எடுத்தும் பயன் எதுவுமில்லை. இதற்கு எதாவது வழி முறை இருக்கிறதா. தயவு செய்து தெரியப்படுத்துங்கள். நன்றி

    1. ஐயா.. நான் மந்திரவாதியோ ஜோதிடனோ மருத்துவனோ பூசாரியோ அல்ல. ஆனாலும் உங்கள் பிரச்சனை தீர உறுதியான ஒரு வழி உண்டு. கந்த சஷ்டி கவசத்தை நம்பிக்கையோடு, பக்தி சிரத்தையோடு தினந்தோறும் முடிந்தவரை பாராயணம் செய்து (பாராயணத்தின்போது அதைச் செய்பவர் ஒரு கிண்ணத்தில் திருநீற்றை வைத்து விரல்கள் அந்த திருநீற்றில் மூழ்கி அளைந்து கொண்டிருக்க வேண்டும்) முருகனுக்கு விளக்கேற்றி வணங்கி அந்தத் திருநீற்றை நெற்றிக்கு இட்டுக் கொண்டு, சிறிதளவு நீரிலும் கலந்து பருகி மிகுதியானவற்றை கால்களில் பூசி வாருங்கள். பலன் தெரியும். (இதில் முக்கியமான விஷயம் : திருநீறு பசுஞ் சாணத்தில் தயாரிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். கெமிகல் திருநீற்றுப் பவுடர்கள் சிறந்த பலனைத் தராது)

  17. சார் பதிலுக்கு மிக்க நன்றி. எனினும் எனது விசா பிரச்சினை பற்றி எதுவும் சொல்லவில்லை. குறிப்பிட்ட ஒருவருக்கு என்று இல்லாமல் பொதுவாக என்னை எவர் பார்த்தாலும் அவர்களுக்கு என்மேல் மிகவும் இரக்கமும் விருப்பமும் வரும்படியாக (அதாவது எனக்கு சார்பாக) செய்வதற்கு ஏதேனும் மந்திரம் இருகிறதா அப்படி இருந்தால் தயவு செய்து தெரிய படுத்துங்கள். நன்றி இதனால் எனக்கு எதுவும் பிரசினை எதிர்காலத்திலோ இப்பவோ வராமலிருக்க வேண்டும்

    1. ”ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்” எனத் தொடங்கும் கணபதி மந்திரம் உள்ளது. அது எல்லா ஜன வசியமும் தரும். எல்லோர் மனதிலும் நன்மையைச் செய்யத் தூண்டும். அதனை குருமுகமாக உபதேசம் பெறுதலே சிறந்தது. அப்போதுதான் பலனும் தரும். நன்றி.

  18. வணக்கம் சார், நான் தற்போது லண்டனில் வசிக்கிறேன். எனக்கு இப்போது விசா பிரச்சனை வந்துள்ளது. நான் அகதியாக பதிய எண்ணியுள்ளேன். எனவே பதிந்தால் நேரடி interview க்கு போக வேண்டும். என்னதான் ஆதாரம் காட்டினாலும் அவர்கள் மறுத்து திருப்பி அனுப்புவார்கள். எனவே என்னை interview செய்யும் போது அவர் எனக்கு சார்பாக, எனக்கு அதரவாக தீர்ப்பு சொல்லுவதற்கு ஏதாவது வசியம் செய்ய முடியுமா? அப்படி ஏதாவது இருந்து அதை செய்தால் எனக்கோ எனது சந்ததிக்கு ஏதாவது பிரச்சனைகள் பாவங்கள் ஏற்படுமா? . அத்துடன் பொதுவாக எல்லோரும் என்மேல் விருப்பப்பட ஏதேனும் வழி இருக்கிறதா? தயவு செய்து ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள். வசியத்தில் நம்பிக்கை இருந்தாலும் அதை செய்வதால் எனக்கு எதாவது பிரச்சினை ஆபத்துக்கள் ஏற்படும் என்று கேள்விபட்டேன். நீங்களும் மேலே சொல்லி இருக்கிறீர்கள் நாய் வாய் கட்டுவது பற்றி. தயவு செய்து ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.

    1. உடல் தூய்மை, உள்ளத்தூய்மை, குழப்பமின்மை மற்றும் பாஸிடிவ் எண்ணங்கள் தான் வசியத்துக்கு அடிப்படை. வசியம் என்பது என்ன? உங்கள் மீது முதலில் யாருக்கும் வெறுப்பு ஏற்படாமல் இருக்கச் செய்வது. பின் உங்கள் மீது விருப்பு ஏற்படுத்துவது. இதற்கு மந்திரங்கள் மட்டுமல்ல; தன்னம்பிக்கையும் நிச்சயம் உதவும்.

      நம்பிக்கையோடு செயல்படுங்கள்;

      ”மந்திரம் கால்; மதி முக்கால்” இதனை மறவாதீர்கள்.

      ”மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

      உங்களுடை நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும்.

      வாழ்க!

    2. மிக்க நன்றி சார். நான் ஏற்கனவே கணபதி பக்தன். எனக்கு யாரையும் துன்பப்பட வைப்பதற்கு விருப்பமில்லை.ஆனால் இது எவரையும் துன்பத்திற்கு உள்ளாக்காகமல் நன்மை செய்ய தூண்டும் என்பதால் இது சிறந்தது. எனக்கு பொருத்தமான பிடித்த பாதிப்பு இல்லாத மந்திரத்தை தந்தீர்கள். இதனை நான் ஏதாவது விநாயகர் ஆலய குருக்களிடம் பயின்று கொள்ளலாமா? வேறு ஏதேனும் கணபதி வசிய மந்திரங்கள் இருந்தால் தந்துதவுங்கள் மிக்க நன்றி

      1. நல்ல குருக்களாக இருந்தால் பௌர்ணமி, சங்கட ஹர சதுர்த்தி அல்லது வேறு நல்ல தினங்களில் அவரிடம் தீட்சை வாங்கிக் கொள்ளலாம். “ஸர்வ ஜனமே வஸமானய ஸ்வாஹா” என்று முடியும் அம்மந்திரம் சற்று பெரியது. அதை உச்சரிப்புப் பிழையில்லாமல் சொல்லிப் பழக வேண்டும். (காலை 108 முறை போதும்)

    1. இந்த வலைப்பூவில் உள்ளதையே பிடி.எஃப் கோப்பாக மாற்றி வாசிக்க இயலும் என என் நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த டெக்னிக்ஸ் எதுவும் எனக்குத் தெரியாது சார். நீங்கள் நண்பர்கள் மூலம் முயற்சித்துப் பாருங்கள்.

      1. அன்புள்ள சுமன்

        http://www.sriparamanantham.yolasite.com/ இந்த வலைப்பூவில் விநாயகரின் மூல மந்தரம் என்ற பகுதியில் உள்ளது. பலன்கள், எப்படி வழிபட வேண்டும் என்பது உட்பட பல விவரங்கள் உள்ளன. மேற்கண்ட வலைப்பூவிற்குச் சென்றோ அல்லது எனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள “இலவச ஜோதிடம்” என்ற வலைப்பூவை க்ளிக் செய்தோ (இரண்டும் ஒன்றுதான்) நீங்கள் அறிந்து கொள்ளலாம். வலைப்பூவை ஸ்க்ரோல் செய்து கீஈஈஈழே வந்து பாருங்கள் கிடைக்கும்.

  19. எனக்கு திருமணம் ஆனதில் இருந்து என் மாமியார் வசியம் போன்றவற்றால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் ஒற்றுமை இல்லாதவகையில் செய்து விட்டார்கள். என் மாமியார் இரவில் தூங்கும் பொழுது 11 மணிக்கு மேல் என் தலையில் மை போல ஏதோ ஒன்றை தடவினார்கள். என் கணவரிடம், மாமனாரிடம் எவளவோ சொல்லியும் என்னை நம்பவில்லை. என்னிடம் இருந்து என் கணவரையும் என் குழந்தையையும் பிரிக்க வேண்டும் என்றே என் எதிரில் மறைமுகமாக சொல்கிறார். என்னால் முன்பு போல் செயல் பட முடியவில்லை. அவர்கள் என் தலையில் தடவின மையை எடுபதற்கு ஒரு வழி கூறுங்கள்.

    1. மையை எடுக்க எனக்கு வழி ஒன்றும் தெரியாதம்மா! இவற்றில் ஆர்வங்கள் உடையவனே தவிர, இது போன்றவற்றை தொழிலாகக் கொண்டவன் அல்ல. ஆனால் எல்லாவித வசியங்களும் நீங்க சில வழிமுறைகளை ஒரு பெரியவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அவற்றைச் சொல்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

      1. தினமும் காலை குளித்து முடித்தவுடன் வெறும் வயிற்றில் சர்ப்ப காயத்ரியை 11 முறை சொல்லி 11 மிளகை உண்டு வரவும். இப்படி 12 நாட்கள் செய்து வாருங்கள். பலன் தெரியும்.

      2. ஒரு சிறு கிண்ணத்தில் விபூதி எடுத்துக் கொண்டு அதை விரல்களால் அளைந்து கொண்டே கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து முடிந்ததும் அந்த விபூதியை சிறிதளவு நீரில் போட்டுப் பருகி வாருங்கள். சில நாட்கள் வசியம் செயலிழந்து விடும்.

      3. பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ சுதர்னருக்கு துளசி வாங்கிச் சாற்றி, தினந்தோறும் அவர்களது காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே 12 முறை சுற்றி வாருங்கள். 12 நாளில் கை மேல் பலன். இவர்கள் சன்னதி இல்லாவிட்டால் ஸ்ரீ ஆஞ்சநேயரை இவ்வாறு அவரது காயத்ரி மந்திரம் சொல்லித் துதித்து வழிபடலாம்.

      4. உள்ளிப்பூண்டை தினந்தோறும் உணவில் சேர்த்து வாருங்கள். அது வசியத்தை முறித்து விடும்.

      5. மகா உக்ர தேவதைகள் உள்ள ஆலயத்திற்குச் சென்று மலர் மாலை, எலுமிச்சைக் கனி அளித்து வணங்கி, அங்கேயே சன்னதியில் 1/2 மணி நேரமாவது தங்கி வழிபட்டு வாருங்கள்.

      நீங்கள் எங்கு வசிப்பவர் என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழகம் தான் என்றால் மேலும் சில தகவல்களை (வழிபாடு சார்ந்தது)அளிக்க இயலும்.

      1. உங்கள் கட்டுரையை படித்ததால் உங்களிடம் வழி கேட்கலாம் என்ற எண்ணத்துடன் தான் கேட்டேன். நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும். நான் சென்னையில் வசிக்கிறேன்

        1. மேடம். தவறு ஒன்றுமில்லை. மேலும் சில விளக்கங்கள் தரலாம். அது சென்னை அல்லது தமிழகத்தில் வசித்தால் பின்பற்றக் கூடியதாக இருக்கும் என்றுதான் இருப்பிடம் பற்றிக் கேட்டேன். நீங்கள் விரும்பினால் அது பற்றிய தகவல்களைப் பகிர்கிறேன்.

          உங்கள் பிரச்சனைகள் விலக ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி அருள் புரிவாளாக!

            1. ஏற்கனவே அளித்த தகவல்கள் தங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கிறதா? அதைப் பற்றிச் சொல்லுங்கள். பிற தகவல்களை பின்னர் சொல்கிறேன்.

              1. தங்கள் தகவல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருகின்றது. சர்ப்ப காயத்ரி மந்திரம் எனக்கு கிடைக்கவில்லை.

                    1. கீழே கொடுத்திருக்கிறேன்.

                      தினமும் குளித்து முடித்து சுத்தபத்தமாக, நம்பிக்கையோடு சொல்ல வேண்டிய மந்திரம் இது. கவனம்! கவனம்!

                      ஓம் ஹ்ரீம் காச்யப மஹரிஷி புத்ரி
                      ஆஸ்திக மாதா
                      ஜரத்காரூர் ப்ரியா சைவீ நாகபகீனி
                      மனஸா தேவி மம ஸ்ர்வ விஷம் நாசய நாசய ஹூம் பட்!

    2. Sir Nan love pana paiyan ena vitutu vera ponna love panitu Ena venomnu solitan Avan enaum unmaya love panla Antha ponnaum unmaya love panla antha ponnoda life ah save pananum neenga than oru manthram sollanum avanku lifela nalla ponnae kidaikudathu he is a big fraud at this same time nanum marakkanum vali sollunga pls….

  20. வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி —-, —- என 108 தரம் ஜெபித்து,

    இதில் —-, —- என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லையே

    1. சார், வேண்டுமென்றே தான் —- ’டாஷ்’ விட்டேன். யாராவது ’ட்ரை’ பண்ணி விபரீதமாக ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? எனக்குத் தெரிந்த ஒருவர் இந்த மாதிரி சிலவற்றை விபரீதமாக முயற்சி செய்து பைத்தியமாகவே ஆகி விட்டார். அதனால் தான் ’டாஷ்’. ஜ்ஸ்ட் இப்படியெல்லாம் வழிமுறைகள் இருந்திருக்கின்றன என்று தெரிந்து கொண்டால் போதும். பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. சரிதானே!

      1. sir.pls enku help panuga .ena patha erkume padikala.enga sothabatham earum enketa pasamatekeraga.elarukum enai padikanum.enai verum sotham allam ena thedi varanum.pls help panuga.athavathu kadavul mantheram erutha thaga sir.pls

        1. அனுதினமும் இறைவனைத் தொழுது நம்பிக்கையோடு மனப்பூர்வமாக ”அபிராமி பதிகம்” (கலையாத கல்வியும்…என்று தொடங்கும் பாடல்) படித்து வாருங்கள். நாளடைவில் நல்ல பலன் ஏற்படும்.

        1. Ayya, en kudumbathi romba pirachanai vanthu konde irukirathu, thodanthu onru ponal matronru endru thodanthu konde irukirathu, nangal oru viyabaram thodangi athu muzhuthum nashtamagi vittathu.. athe pol thodanthu ethavathu onru nadanthu konde irukirathu eppothu nangal migavum kadanali veru agivittom, kadantha matham engaludaiya iru sakkara vaganathaium thirudi vittargal..entha velai eduthalum thalli konde poi kondu irukirathu siriya velai enralum athu mudivadaya kala thamatham agirathu.. etherkellam karanam ennudaya kanavanin akkakkal nangal munneri vida kudathenru etho seivinai seithu vaithu irukirargal enru sila edangalil kuri solbavargal engaluku kurinargal…
          athellam unmaya poiya endu engaluku theriyavillai, anal nadapathai parthal athellam unmayaga irukumo endrum sila tharunangalin thonrugirathu… ethanal nangal migavum mana ulaichalukul irukirom..
          engal kadan theernthu, seivinai ethenum irunthal nengi, thirudu pona porul meendum kidaithu engal kashtangal maraya ethenum vazhi irunthal thayavu koornthu kurungal….

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.