உண்மையைத் தேடி…

வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி ஓர் புனிதப் பயணம்

பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008

உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!
 

மறுமொழி இடுக

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட