உடல் வருடும்
தென்றல்!
மணம் வீசும்
காட்டுப்பூ!
சலசலக்கும்
நீரோடை!
செவி வருடும்
பறவை ஒலி!
வேகும் பிணத்துடன்
வெட்டியான்!
பெப்ரவரி3, 2008 இல் 12:16 மாலை (கவிதை©)
Tags: கவிதை-2, கவிதை©, சோகக் கவிதை, புதுக்கவிதை
உடல் வருடும்
தென்றல்!
மணம் வீசும்
காட்டுப்பூ!
சலசலக்கும்
நீரோடை!
செவி வருடும்
பறவை ஒலி!
வேகும் பிணத்துடன்
வெட்டியான்!