ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்

      ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:

   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

 ஸ்ரீ ஈச்வர உவாச:-

   வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
    விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
   நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
    விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

   ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
    ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
   நகாக்ரை: சகலீசக்ரே
    யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

   பதா வஷ்டப்த பாதாளம்
    மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
   புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
    மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

   ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
    ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
   ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
    தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

   ஸர்வேந்த்ரியை ரபி விநா
    ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
   யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
    தமஹம் ஸர்வதோமுகம்!

   நரவத் ஸிம்ஹவச்சைவ
    யஸ்ய ரூபம் மஹாத்மன:!
   மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
    தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

   யந்நாம ஸ்மரணாத் பீதா:
    பூத வேதாள ராக்ஷஸா:!
   ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
    பீஷணம் தம் நமாம்யஹம்!!

   ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
    ஸகலம் பத்ர மச்னுதே!
   ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
    யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!
 
   ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
    ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
   பக்தாநாம் நாசயேத் யஸ்து
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

   நமஸ்காராத்மகம் யஸ்மை
    விதாய ஆத்ம நிவேதனம்!
   த்யக்தது: கோகிலாந் காமாந்
    அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

   தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
    ஹ்யாத்மான: பரமாத்மன:!
   அதோஹமபி தே தாஸ:
    இதிமத்வா நமாம்யஹம்!!

   சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
    பதாநாம் தத்வ நிர்ணயம்!
   த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
    ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

**********

மஹா நாராயண உபநிஷத்:
        அகோர மந்த்ரம்:

   அகோரேப்ப்மோஸத
   கோரேப்ப்யோ கோர கோர
   தரேப்ப்ய : | சர்வேப்ப்யஸ்

   சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே
   அஸ்து ருத்ர ரூபேப்ப்ய: || 

இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.

*******

5 மறுமொழிகள்

  1. nhs iyer சொன்னது,

    ஆகஸ்ட்13, 2009 இல் 4:48 மாலை

    most poweful slokas.

    • ramanans சொன்னது,

      செப்டம்பர்5, 2009 இல் 9:08 காலை

      yes most powerful. thanks

  2. ரமணன் சொன்னது,

    ஆகஸ்ட்19, 2009 இல் 8:53 மாலை

    ஆம், உண்மையிலேயே பக்தி சிரத்தையோடு இதனை அனுதினமும் சொல்பவர்களுக்கு பலம்பெருகும், பாவங்கள் தொலையும். கர்மங்கள் அகலும். தங்கள் கருத்திற்கு என் நன்றிகள்.

  3. N.L.Sridharan சொன்னது,

    ஆகஸ்ட்22, 2009 இல் 5:43 மாலை

    aanubhavathil bakthiyudan parayanam cheythaal nicchayam nammai katthu arul purivan

    • ramanans சொன்னது,

      செப்டம்பர்5, 2009 இல் 9:07 காலை

      yes, there is no doubt. thanks for your comments


மறுமொழியொன்றை வழங்குக