ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்
வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்
விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு
சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..
டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது
