பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008
ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்
வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்
விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு
சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..
டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது
இந்த இடுகை இடப்பட்ட நாள் பெப்ரவரி 3, 2008 இல் 12:21 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது கவிதை.
குறிச்சொல்லிடப்பட்டது: கவிதை-4. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....